Tag: BatticaloaNews

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் (19) மாலை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் கேப்பாபிலவு பகுதியில் ...

யாழிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் நடக்க வில்லை; சந்திரசேகர் விளக்கம்

யாழிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் நடக்க வில்லை; சந்திரசேகர் விளக்கம்

யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சில தரப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சந்திரசேகர் இவ்வாறு ...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது தாக்குதல்; 400 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது தாக்குதல்; 400 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த (18) காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் ...

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று விபத்து

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று விபத்து

வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. ரேடார் தொடர்புகளை இழந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான படை தெரிவித்துள்ளது. K-8 ...

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் சிக்கல்

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் சிக்கல்

இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்து வருவதால், வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என்று இலங்கை வாகன ...

கிளிநொச்சியில் 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

கிளிநொச்சியில் 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21) காலை நினைவுகூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் ...

மதுபானம் எடுத்து சென்ற மக்கள் குறித்து மலிங்கவின் முகநூல் பதிவு

மதுபானம் எடுத்து சென்ற மக்கள் குறித்து மலிங்கவின் முகநூல் பதிவு

எஹலியகொட பகுதியில் மதுபானத்தை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமையும், அப்போது அங்கு கூடிய மக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. பாரவூர்தி விபத்துக்குள்ளான பிறகு, அதில் ...

வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான வசதி எல்லாக் குடும்பங்களுக்கும் இல்லை; லக்மாலி ஹேமச்சந்திர

வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான வசதி எல்லாக் குடும்பங்களுக்கும் இல்லை; லக்மாலி ஹேமச்சந்திர

வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான வசதி இலங்கையில் எல்லாக் குடும்பங்களுக்கும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். நேற்றிரவு (19) தனியார் ...

பதின்ம வயது கர்ப்பம் குறித்து எச்சரிக்கும் வைத்திய நிபுணர்கள்

பதின்ம வயது கர்ப்பம் குறித்து எச்சரிக்கும் வைத்திய நிபுணர்கள்

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளதுடன், இது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என ...

இராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி நோட்டீஸ்

இராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி நோட்டீஸ்

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் ...

Page 66 of 134 1 65 66 67 134
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு