Tag: Battinaathamnews

வெளிநாட்டு வேலைவாய்ப்பு; 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு; 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது!

5 நாட்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் படி, ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் இன்று (26ஆம் திகதி) ...

கடவுச்சீட்டுப் பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கடவுச்சீட்டுப் பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

முன் பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று குடிவரவுத் துறை ...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 தபால் திணைக்களப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் ...

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்!

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்!

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் ...

இளம் தலைமுறையினருக்கு திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லை; ஜப்பானில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு!

இளம் தலைமுறையினருக்கு திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லை; ஜப்பானில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு!

ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள் வீதம் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை கடந்த 15 ஆண்டுகளில் ...

எ.ஐ.வி தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பு; வெளியாகியுள்ள தகவல்!

எ.ஐ.வி தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பு; வெளியாகியுள்ள தகவல்!

உலகம் முழுவதும் தற்போது எ.ஐ.வி தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், தென்னாபிரிக்கா அதற்காக மருந்து கண்டுப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் ...

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பதற்றம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பதற்றம்!

பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகத்திற்குள் இன்று (26) பிற்பகல் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ...

மக்கள் காணியில் பௌத்த விகாரை அமைக்க பிக்கு தலைமையிலான குழுவினர் முயற்சி; திருமலையில் மக்கள் கேள்வி!

மக்கள் காணியில் பௌத்த விகாரை அமைக்க பிக்கு தலைமையிலான குழுவினர் முயற்சி; திருமலையில் மக்கள் கேள்வி!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதாக தகவல் ...

ஒலிம்பிக் ஆரம்ப விழாவிற்கு அச்சுறுத்தல்?; ரயில் சேவைகள் இரத்து!

ஒலிம்பிக் ஆரம்ப விழாவிற்கு அச்சுறுத்தல்?; ரயில் சேவைகள் இரத்து!

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரான்ஸின் பல்வேறு ...

உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற்செய்கையின் அறுவடை பெருவிழா!

உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற்செய்கையின் அறுவடை பெருவிழா!

உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறு போக நெற்செய்கைக்கான அறுவடை பெருவிழா நேற்றுமுன்தினம் (25) சித்தாண்டி புதுவெளி குளத்துவட்டை கண்டத்தில் இடம்பெற்றது. புதுவெளி குளத்துவட்டை ...

Page 999 of 1001 1 998 999 1,000 1,001
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு