Tag: Srilanka

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்

தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். குருணாகல்- ...

அமரர் மாவை சேனாதிராஜாவின் பாதையில் செல்லத் தயார்; அஞ்சலி நிகழ்வில் சிறிநேசன்

அமரர் மாவை சேனாதிராஜாவின் பாதையில் செல்லத் தயார்; அஞ்சலி நிகழ்வில் சிறிநேசன்

மாவை சேனாதிராஜா அவர்கள் மறைந்தாலும் அவர் சென்ற இலட்சியப்பாதையில் தாமும் செல்வதற்கு தயாராகவுள்ளதாகவும், சலுகைக்காவும் இலாபத்திற்காகவும் உணர்வினை விற்பதற்கோ, ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியலிலிருந்து விலகவோ விரும்பவில்லையென ...

வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா

வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா

2025 ஆண்டின் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் பொங்கல் விழாவும், புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் ...

காத்தான்குடி கைத்தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

காத்தான்குடி கைத்தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் பகுதியில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நவீன ரக கைத்தொலைபேசி ...

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சச்சின் டெண்டுல்கருக்கு பி.சி.சி.ஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா வழங்கினார். 51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். ...

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு1032 கோடி ஒதுக்கப்பட்டது

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு1032 கோடி ஒதுக்கப்பட்டது

இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார். இதில் ...

எரிபொருள் கொடுப்பனவிற்குப் பதில் கூப்பன்; ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

எரிபொருள் கொடுப்பனவிற்குப் பதில் கூப்பன்; ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதில் கூப்பன் வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிரிவா்த்தன வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ...

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடம் சிக்குன்குனியா அறிகுறி

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடம் சிக்குன்குனியா அறிகுறி

நாடளாவிய ரீதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சிக்குன்குனியா அறிகுறிகளுடன் காய்ச்சல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல், மூட்டுவலி, ...

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை; மேலும் சில பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை; மேலும் சில பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, கொழும்பு கமத் தொழில் திணைக்களத்திற்கு செல்லும் பிரியாவிடை நிகழ்வு மண்முனை வடக்கு ...

இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை

இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை

தேர்தல்களின் போது வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதுடன் வாக்களிப்பின் போது இடம்பெறும் இடர்பாடுகளை தடுக்க இலத்திரனியல் வாக்களிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் ...

Page 501 of 502 1 500 501 502
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு