Tag: srilankapolice

ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தேசிய அரச சபையின் 1971 ஆம் ஆண்டின் இலக்கம் 1 ...

இலங்கை அஞ்சலை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை அஞ்சலை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை அஞ்சல் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்பொன்று இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கும் ...

இஷாரா செவ்வந்தியிடம் விசாரணை; சிக்கப்போகும் அரசியல்வாதிகள்

இஷாரா செவ்வந்தியிடம் விசாரணை; சிக்கப்போகும் அரசியல்வாதிகள்

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உடபட ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விசாரணையில் ...

பொலிஸார் புத்தர் சிலையை தூக்கியது தவறு; மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்

பொலிஸார் புத்தர் சிலையை தூக்கியது தவறு; மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை குறித்து இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரரான கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ...

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு ...

சந்திக்க தயாராகும் ஜனாதிபதியும் தமிழரசுக் கட்சியினரும்

சந்திக்க தயாராகும் ஜனாதிபதியும் தமிழரசுக் கட்சியினரும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது. தம்முடன் பேச்சுக்கு ...

“மாவீரர்களை நினைவுகூரும் மாதம்”;ஆயித்தியமலை பகுதியில் 5000 பனை விதைகளை நடும் செயற்றிட்டம்

“மாவீரர்களை நினைவுகூரும் மாதம்”;ஆயித்தியமலை பகுதியில் 5000 பனை விதைகளை நடும் செயற்றிட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பகுதியில் 5000பனை விதைகளை நடும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன. முறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் தற்சார்பு பொருளாதார ...

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை முயற்சி; வாகரையில் சம்பவம்

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை முயற்சி; வாகரையில் சம்பவம்

வாகரை, உரியன்கட்டு பிரதேசத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 22 வயதுடைய தட்டுமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். நேற்று (17) ...

NPP தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்; இரா. துரைரெட்னம்

NPP தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்; இரா. துரைரெட்னம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தால், அது வடக்குக் கிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும், மக்கள் கைகளில் அதிகாரம் செல்ல வேண்டாம் ...

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து அரசு நடவடிக்கை

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து அரசு நடவடிக்கை

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான ...

Page 566 of 774 1 565 566 567 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு