கபில்தேவ் சாதனையை முறியடித்த இந்திய வீரர் பும்ரா
அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்ந்து வீச்சாளர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.போடர் ...
அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்ந்து வீச்சாளர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.போடர் ...
ஜனாதிபதி மானியம்' என்ற பெயரில் பரப்பப்படும் போலிச் செய்திகள் பற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,ஜனாதிபதியின் மானியம், என்ற ...
வடமத்திய மாகாணத்தில் போலியான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி மற்றும் பயிற்சி ஆசிரியர்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் ...
டிசம்பர் 6 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த காலக்கெடுவிற்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 1,042 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று ...
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமும் தொழிற்பயிற்சி நிலையத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மாற்றுத் திறனாளிகள் தொழிற்பயிற்சி நிலையம் கும்புறுமூலை ...
இலங்கை பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு, அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி) தலைமையில் அமைப்பின் ...
சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா கூட்டணியில் புறநானூறு திரைப்படம் உருவாகவுள்ளது. முதலில் புறநானூறு திரைப்படத்தில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு கதையில் சூர்யா சில ...
இலங்கையில் ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம் ...