Tag: srilankapolice

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

சீரற்ற காலநிலை காரணமாக, "டித்வா" புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் நோக்கில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் ...

மட்டக்களப்பிற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குமாறு கோரிக்கை!

மட்டக்களப்பிற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குமாறு கோரிக்கை!

"கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத செயற்திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செயல்படுத்தியுள்ளார். அதனை வாழ்த்துகிறோம். அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான ...

அனர்த்தநிலை காரணமாக அரசு ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

அனர்த்தநிலை காரணமாக அரசு ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

நாட்டில் உருவான தற்போதைய அனர்த்த நிலைமையை முன்னிட்டு, பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார ...

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் ...

யாழ்ப்பாணத்தில் நீண்டகால துவிச்சக்கரவண்டி திருடன் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்டகால துவிச்சக்கரவண்டி திருடன் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றை திருடியபோது கண்காணிப்பு கமெரா மூலம் அடையாளம் ...

இந்த இடரிலிருந்து மீள முன்னாள் ஜனாதிபதிகளை அழைத்து பேசுங்கள்; ரவூப் ஹக்கீம்

இந்த இடரிலிருந்து மீள முன்னாள் ஜனாதிபதிகளை அழைத்து பேசுங்கள்; ரவூப் ஹக்கீம்

ஓய்வுபெற்ற எங்களுடைய ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க, அனுபவம் உள்ளவர்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, எமது முன்னாள் மைத்திரிபால சிறிசேன, எல்லோரையும் இந்த அனர்த்த ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

வடகிழக்கு பருவமழை நாட்டின் ஊடாக படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டு வருவதால், இன்று (டிசம்பர் 6) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் ...

இரண்டுக்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 25,000; இரண்டுக்கு மேற்பட்டிருந்தால் 50,000; அறிவித்தார் ஜனாதிபதி

இரண்டுக்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 25,000; இரண்டுக்கு மேற்பட்டிருந்தால் 50,000; அறிவித்தார் ஜனாதிபதி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

அநுரவை ஜனாதிபதியாக பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்; செல்வம் அடைக்கலநாதன்

அநுரவை ஜனாதிபதியாக பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்; செல்வம் அடைக்கலநாதன்

இக்கட்டான நிலையில் நாட்டு மக்களுக்காக இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப ...

Page 519 of 770 1 518 519 520 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு