Tag: Srilanka

மொட்டு கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து சாகர காரியவசத்தை நீக்கும் யோசனை நிறைவேற்றம்!

மொட்டு கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து சாகர காரியவசத்தை நீக்கும் யோசனை நிறைவேற்றம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து சாகர காரியவசத்தை நீக்கி, அந்த பதவிக்கான பிரேரணையை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் ...

2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் விபரம்!

2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் விபரம்!

2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த ...

அரிசியில் கனரக உலோகங்கள்; மூன்று வேளை உட்கொள்வதால் பாதிப்பு!

அரிசியில் கனரக உலோகங்கள்; மூன்று வேளை உட்கொள்வதால் பாதிப்பு!

அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஜயலால் ...

ஆள்கடத்தல் விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் ஒட்டிகள் வழங்கும் நிகழ்வு!

ஆள்கடத்தல் விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் ஒட்டிகள் வழங்கும் நிகழ்வு!

சர்வதேச இடம்பெயர்வுக்கொள்கை மற்றும் வளர்ச்சிகள் மையத்தினால் (ICMPD) நேற்று (01) ஆள்கடத்தல் விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு, ஒட்டிகளை (Stickers) வழங்கும் பிரச்சார நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

தங்கத் தாமரையை விற்பனை செய்ய முயன்ற நபர் கைது!

தங்கத் தாமரையை விற்பனை செய்ய முயன்ற நபர் கைது!

தொல்பொருள் மதிப்பு மிக்க தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய தயாரான நபர் ஒருவரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று ...

அடுத்தவருடம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!

அடுத்தவருடம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!

சிறு குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய அடுத்த வருடம் ...

இலங்கை கடற்படை கப்பல் மோதி இந்திய மீனவர் உயிரிழந்த விவகாரம்; இராமேஸ்வரத்தில் மக்கள் போராட்டம்!

இலங்கை கடற்படை கப்பல் மோதி இந்திய மீனவர் உயிரிழந்த விவகாரம்; இராமேஸ்வரத்தில் மக்கள் போராட்டம்!

இந்திய மீனவரொருவர் உயிரிழந்து, பிறிதொருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் டில்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகரிடம் தமது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, மீனவர் ...

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான வர்த்தமானி!

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான வர்த்தமானி!

2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு திருத்த ...

மூன்று வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படவிருக்கும் கடவுச்சீட்டுகள்!

மூன்று வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படவிருக்கும் கடவுச்சீட்டுகள்!

புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய ...

கிழக்கு மாகாண சமூக விஞ்ஞானப் போட்டியில் மட்டு மேற்கு இரண்டாம் நிலை!

கிழக்கு மாகாண சமூக விஞ்ஞானப் போட்டியில் மட்டு மேற்கு இரண்டாம் நிலை!

கிழக்கு மாகாணமட்ட சமூக விஞ்ஞானப்போட்டியில் வலய தரப்படுத்தலில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியின் முடிவுகள் அண்மையில் ...

Page 841 of 858 1 840 841 842 858
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு