Tag: srilankanews

அரபிக் கடலில் மூழ்கிய கப்பலால் இலங்கையும் பாதிக்கப்படக்கூடும்; கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

அரபிக் கடலில் மூழ்கிய கப்பலால் இலங்கையும் பாதிக்கப்படக்கூடும்; கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் எண்ணெய் மற்றும் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையினால், இலங்கையும் பாதிக்கப்படக்கூடும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ...

கனடா பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தூபி விஷமிகளால் சேதம்

கனடா பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தூபி விஷமிகளால் சேதம்

இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக, கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்டன் நகரில் சிங்காவுசி ...

உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது; ஹர்ஷண ராஜகருணா

உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது; ஹர்ஷண ராஜகருணா

பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை விடுத்து உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ...

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு ...

ஆனையிறவு உப்பள தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்குமா?

ஆனையிறவு உப்பள தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்குமா?

மாபியாக்களின் பிடிக்குள் ஆனையிறவு உப்பளம்? என்ற தலைப்பின் கீழ் கீழே குறிப்பிடப்படும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறித்த பதிவில் தெரிவிக்கப்படுவதாவது, ஆனையிறவு 1760 ...

கண்டியில் 36 மணி நேர நீர் வெட்டு – வெளியான முக்கிய அறிவிப்பு

கண்டியில் 36 மணி நேர நீர் வெட்டு – வெளியான முக்கிய அறிவிப்பு

கண்டியின் பல பகுதிகளுக்கு 36 மணி நேர நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி நகர சபையின் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். கண்டி குட்ஷெட் பேருந்து ...

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் – 11 மீனவர்கள் கைது

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் – 11 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் கூட்டு நடவடிக்கையின் போது தெற்கு கடல் எல்லை ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி ...

பிமல் ரத்நாயக்கவை கைது செய்து ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை அனுரமுறியடிக்கவேண்டும்; கம்மன்பில சவால்

பிமல் ரத்நாயக்கவை கைது செய்து ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை அனுரமுறியடிக்கவேண்டும்; கம்மன்பில சவால்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய ...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? ...

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ் – தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ் – தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

Page 56 of 957 1 55 56 57 957
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு