Tag: election

கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு மாநகரசபையின் 08வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் (20) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் ...

யாழில் வாடகைக்கு அறை எடுத்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

யாழில் வாடகைக்கு அறை எடுத்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் ...

நாட்டின் அனைத்து காணிகளையும் துல்லியமாக வரைபடமாக்க உடனடி நடவடிக்கை

நாட்டின் அனைத்து காணிகளையும் துல்லியமாக வரைபடமாக்க உடனடி நடவடிக்கை

இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் ...

கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும்; ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும்; ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை ...

2026இல் பிரான்சில் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரி உயர்வு

2026இல் பிரான்சில் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரி உயர்வு

பிரான்ஸ் அரசின் புதிய அறிவிப்பின் படி, வரவிருக்கும் 2026ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. நகராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் ...

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டார்.   கிழக்கு ...

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்; சட்டமா அதிபர்

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்; சட்டமா அதிபர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி, ...

Page 538 of 740 1 537 538 539 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு