Tag: Battinaathamnews

இலங்கையின் பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில்- வங்கிகள் இலாபத்தில்; நஷ்ட நிறுவனங்களின் விபரம் இணைப்பு

இலங்கையின் பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில்- வங்கிகள் இலாபத்தில்; நஷ்ட நிறுவனங்களின் விபரம் இணைப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் 52 முக்கிய அரச நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் இழப்பில் உள்ளன என்று நிதி அமைச்சின் மிட்-இயர் ஃபிஸ்கல் ...

யாழ்ப்பாண பல்கலைக்கழக நியமனங்கள் குறித்து வெளியான குற்றச்சாட்டுகளை ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மறுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக நியமனங்கள் குறித்து வெளியான குற்றச்சாட்டுகளை ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மறுப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக நான் குரல் கொடுத்தேன். ஆனால், நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற ...

ஈஸி கேஷில் பணம் கொடுத்து ஹெரோயின் பெற வந்த இளைஞன் கைது

ஈஸி கேஷில் பணம் கொடுத்து ஹெரோயின் பெற வந்த இளைஞன் கைது

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ...

‘முட்டாள்’ என இழிவுபடுத்திய தவிசாளர்; பதவி துறந்த பெண்

‘முட்டாள்’ என இழிவுபடுத்திய தவிசாளர்; பதவி துறந்த பெண்

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான நிகினி அயோத்யா (21), பிரதேச சபை தவிசாளரால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். ...

அரசின் வாக்குறுதிகளை நினைவூட்டும் பேரணி; நாமலுடன் ரணிலும் இணைகிறார்

அரசின் வாக்குறுதிகளை நினைவூட்டும் பேரணி; நாமலுடன் ரணிலும் இணைகிறார்

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டும் நோக்கத்தைக் கொண்டது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன ...

பிள்ளையானை கண்காணிக்க சென்ற கோட்டை நீதவான்

பிள்ளையானை கண்காணிக்க சென்ற கோட்டை நீதவான்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 9 சந்தேக நபர்களைக் கண்காணிக்க கோட்டை நீதவான் ...

ஆணையிறவு–தட்டுவன் கொட்டி பகுதியில் 36 வயது பெண்ணின் சடலம் மீட்பு

ஆணையிறவு–தட்டுவன் கொட்டி பகுதியில் 36 வயது பெண்ணின் சடலம் மீட்பு

A 9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு - தட்டுவன் கொட்டி பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் ...

முச்சக்கர வண்டி சாரதிகளே அவதானம்; மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்

முச்சக்கர வண்டி சாரதிகளே அவதானம்; மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்

முச்சக்கர வண்டியொன்றில் சவாரிக்கு செல்லும் போர்வையில் ஏறி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற ...

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் கொடூரமாக கொலை

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் கொடூரமாக கொலை

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை வேலைக்காக இஸ்ரேலுக்கு சென்ற 38 வயது இலங்கையரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். ...

திருமணம் செய்யாமல் வயதான பெற்றோரைப் பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

திருமணம் செய்யாமல் வயதான பெற்றோரைப் பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை ...

Page 661 of 2096 1 660 661 662 2,096
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு