Tag: srilankanews

இலங்கை வந்துள்ள பிரபு தேவா

இலங்கை வந்துள்ள பிரபு தேவா

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ...

தவிசாளரின் மேலதிக வாக்கினால் மண்முனை தென் எருவில் பற்று வரவு செலவு திட்டம் வெற்றி

தவிசாளரின் மேலதிக வாக்கினால் மண்முனை தென் எருவில் பற்று வரவு செலவு திட்டம் வெற்றி

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இரண்டாது தடவையும் இன்றைய தினம் (34) சமர்ப்பிக்கப்பட்டதுடன் தவிசாளரின் மேலதிக வாக்கினை பயன்படுத்தி ...

மக்களிடம் உள்ள தையிட்டி உறுதி கள்ள உறுதி; அர்ச்சுனாவின் கருத்துக்கு வெளிக்கிளம்பும் எதிர்ப்பு!

மக்களிடம் உள்ள தையிட்டி உறுதி கள்ள உறுதி; அர்ச்சுனாவின் கருத்துக்கு வெளிக்கிளம்பும் எதிர்ப்பு!

தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை அர்ச்சுனா ...

முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி

முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி ...

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க எமது ...

சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் மட்டக்களப்பின் காற்றின் தரம்

சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் மட்டக்களப்பின் காற்றின் தரம்

நாட்டில் சமீப நாட்களாக பல பகுதிகளில் காற்றின் தரம் சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுவதாக ஐகியூ எயார் இன் இணையதள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த அடிப்படையில் இன்றைய ...

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

நாட்டில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் ...

கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் ...

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் ...

‘டித்வா’ புயல் தாக்கம் – சுகாதாரக் கட்டமைப்புக்கு ரூ.21 பில்லியன் இழப்பு

‘டித்வா’ புயல் தாக்கம் – சுகாதாரக் கட்டமைப்புக்கு ரூ.21 பில்லியன் இழப்பு

'டித்வா' புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் ...

Page 517 of 2021 1 516 517 518 2,021
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு