Tag: Srilanka

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

ஜனாதிபதி அநுரகுமார விவசாயிகளுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். புத்தளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, எதிர்காலத்தில் அரசாங்கம் களைக்கொல்லிகள் ...

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு

இந்தியாவின் தலைப் பகுதியாக இருக்கும் காஷ்மீர், சிறந்த சுற்றுலா தலமாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது. அதேநேரம் காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய ...

கிண்ணியாவில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிண்ணியாவில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா குறிஞ்சாக்கேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்து வயதான சிறுவன் ஒருவரே ...

ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான்; எல்லையில் போர்ப் பதற்றம்

ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான்; எல்லையில் போர்ப் பதற்றம்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதோடு, 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ...

நாட்டில் பல மணிநேர மின்தடைக்கு வெளியான உண்மை காரணம்

நாட்டில் பல மணிநேர மின்தடைக்கு வெளியான உண்மை காரணம்

கடந்த பெப்வரி மாதம் 09ம்திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகள் காரணம் அல்லவென்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 09ம் திகதி நாடளாவிய ...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல உதவித்தொகை திட்டத்தில் ஒரு பெரிய புதுப்பித்தலை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி சரியான நேரத்தில் ...

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்

வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியான வாட்ஸ்அப், ...

ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் ...

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகளை வெயிலில் முழங்காலில் வைத்த ஆசிரியை; பொலிஸார் விசாரணை

விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகளை வெயிலில் முழங்காலில் வைத்த ஆசிரியை; பொலிஸார் விசாரணை

சுகயீனம் காரணமாக பாடசாலையில் காலை வேளையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகள் மாணவிகளுக்கு ஆசிரியை தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ...

Page 519 of 721 1 518 519 520 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு