Tag: srilankanews

அநுர வழங்கிய வாக்குறுதிகள் எங்கே? ஆனந்த பாலித கேள்வி

அநுர வழங்கிய வாக்குறுதிகள் எங்கே? ஆனந்த பாலித கேள்வி

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேர்தலுக்கு முன்னர் கூறியது போன்று எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 82.50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என ...

பொது தேர்தல் பிரச்சாரத்திற்கு வேட்பாளர்கள் செலவழிக்க கூடிய அதிகபட்ச பணம்  குறித்து விசேட அறிவிப்பு

பொது தேர்தல் பிரச்சாரத்திற்கு வேட்பாளர்கள் செலவழிக்க கூடிய அதிகபட்ச பணம் குறித்து விசேட அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செலவழிக்க கூடிய அதிகபட்சம் பணம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2023 ...

மெட்டா நிறுவனத்தின் 24 ஊழியர்கள் பணிநீக்கம்

மெட்டா நிறுவனத்தின் 24 ஊழியர்கள் பணிநீக்கம்

உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை ...

மட்டக்களப்பில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பயிற்சி பாசறை

மட்டக்களப்பில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பயிற்சி பாசறை

மட்டக்களப்பில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாணத்திற்காக பயிற்சி பாசறை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் இலங்கை ...

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்துமாறு இத்தாலி பிரதமர் உத்தரவு

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்துமாறு இத்தாலி பிரதமர் உத்தரவு

அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் மீது போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து ...

கிராண்ட்பாஸ் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு

கிராண்ட்பாஸ் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (16) மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கார் ஒன்று ஹங்வெல்ல அம்புல்கம பிரதேசத்தில் வைத்து நேற்று (17) ...

தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர். 7 ஆம் வகுப்ப்பில் கல்வி ...

மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

காலி மேல் நீதிமன்றில் நீண்ட காலமாக விசாரணை இடம்பெற்று வந்த வழக்கொன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2000.02.06 அன்று, இமதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

1,548,299 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

1,548,299 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து 18,078 சுற்றுலாப் ...

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு நேற்றுமுன்தினம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் ...

Page 399 of 660 1 398 399 400 660
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு