Tag: BatticaloaNews

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குற்ற மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் நேற்று (06) 27,054 ...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. 57-2026_SDownload

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் ...

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடையொன்றில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுகள் இன்று (7) பொது ...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று (7) பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் ...

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு வவுனியா நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ...

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் அரச அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு சில வரையறைகள் விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதேவேளை, ...

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும் வகையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் ...

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

நீர்கொழும்பு, தளுபொத – பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ...

Page 52 of 1277 1 51 52 53 1,277
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு