பஸ்ஸிலிருந்து 123 தோட்டாக்கள் மீட்பு
பஸ்ஸில் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த பயணப்பை சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ...
பஸ்ஸில் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த பயணப்பை சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ...
போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தரவு மோசடி மற்றும் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரணை ...
ஒரு இறாத்தல் பாண்(bread) ரூ.120க்கு விற்கப்பட்டால், அதன் அதிகாரபூர்வ நிறை 400 கிராம் இருக்க வேண்டும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ...
கடற்படையினர் நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை (22) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் ...
விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்காணிப்பு திறன்களை ...
புதிய இணைப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று, யன்னல் வழியாக வீசிய மாணவி கைது. முதல் இணைப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது ...
சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், புற்று நோயாளிகள் பெரும்பாலும் தனியார் துறையிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது என்று மருத்துவ வழங்கல் பிரிவின் ...
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (23) ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இதனைத் ...
நாட்டில் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களில், புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூபா 1 மில்லியன் (10 ...
காலி, ஹபராதுவ பகுதியில் வீடொன்றில் ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 02 ரிவோல்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ...