Tag: Battinaathamnews

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ...

யாழ் ஆலயமொன்றில் கைவரிசை காட்டியவர்கள் கைது

யாழ் ஆலயமொன்றில் கைவரிசை காட்டியவர்கள் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம், நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸார் கைது ...

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

தென்னாபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை

தென்னாபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை

பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று ஹசாரா விஜேரத்ன மற்றும் ஹசினி அம்பலாங்கொட ஆகிய இருவரும் சாதனை படைத்துள்ளனர். உலக பெட்மிண்டன் சம்மேளனத்தினால் ...

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

கடும் மழை காரணமாக ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி இன்று (30) இடம்பெற்றது. இதன் காரணமாக பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ...

தலைமைப் பதவி வேண்டும்; அரசிடம் சஜித் அணி கோரிக்கை

தலைமைப் பதவி வேண்டும்; அரசிடம் சஜித் அணி கோரிக்கை

கோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவியை தமது அணிக்கு வழங்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரியுள்ளது. பத்தாவது ...

இலங்கையின் காற்றின் தரம் தொடர்பான தகவல்; மட்டக்களப்பில் 44.0 பதிவு

இலங்கையின் காற்றின் தரம் தொடர்பான தகவல்; மட்டக்களப்பில் 44.0 பதிவு

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும் ...

சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

பெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் காரணமாக விமான ...

பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ...

வலிந்து காணாமலாக்கபட்டோர் தீர்வு விடயத்திற்கு தடையாக செயற்படும் சீனா

வலிந்து காணாமலாக்கபட்டோர் தீர்வு விடயத்திற்கு தடையாக செயற்படும் சீனா

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா ...

Page 539 of 945 1 538 539 540 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு