கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மட்டக்களப்பு மாநகரசபையின் 08வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் (20) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் ...
மட்டக்களப்பு மாநகரசபையின் 08வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் (20) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் ...
கொழும்பு - பதுளைக்கான இரவுநேர ரயில் சேவை இன்றும் இடம்பெறாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
https://youtu.be/AK_nWisd7QA
யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் ...
இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் ...
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை ...
https://youtube.com/shorts/IFd6H6Yk9vY
இலங்கையில் சுற்றுலாத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கும், திரைப்படத் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காகவும் வருகை தருமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ...
பிரான்ஸ் அரசின் புதிய அறிவிப்பின் படி, வரவிருக்கும் 2026ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. நகராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் ...
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு ...
