Tag: Srilanka

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ...

58 குற்றக் கும்பல்கள் 1,400 கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; ஐஜிபி பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு

58 குற்றக் கும்பல்கள் 1,400 கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; ஐஜிபி பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு

நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 58 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், அவர்களது கூட்டாளிகள் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய இன்று(22) தெரிவித்தார். ...

களுவாஞ்சிகுடி மட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

களுவாஞ்சிகுடி மட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் நேற்று (21) ...

மட்டக்களப்பு படுவான் கரையின் அபிவிருத்தியின் தேவையும் அத்தியாவசியமும்; சபையில் கோரிக்கை விடுத்த எம்.பி ஶ்ரீநாத்

மட்டக்களப்பு படுவான் கரையின் அபிவிருத்தியின் தேவையும் அத்தியாவசியமும்; சபையில் கோரிக்கை விடுத்த எம்.பி ஶ்ரீநாத்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை செய்வதற்கான முறையான திட்டங்களின் முன்மொழிவு, மேட்டுநில விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய ...

அனுராதபுரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்; ஒருவர் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்; ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் ஜேதவனராமைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸில் உறங்கிக் ...

யாழில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதி 6 பேர் படுகாயம்

யாழில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதி 6 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் - கைதடி வீதியில் ...

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகள் மீது தடை; வெளியான வர்த்தமானி

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகள் மீது தடை; வெளியான வர்த்தமானி

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ...

நாட்டின் முதல் நீர் மின்கலம் மின் திட்டத்தை ஆரம்பிக்க திட்டம்

நாட்டின் முதல் நீர் மின்கலம் மின் திட்டத்தை ஆரம்பிக்க திட்டம்

நாட்டின் முதல் நீர் மின்கலமான மஹா ஓயாவிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சேமிப்பு மின் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகியுள்ளது. இந்த திட்டம் ஒரு பெரிய ...

நேற்று கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்

நேற்று கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்

தப்பிச்செல்ல முற்பபட்ட கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்கொட்டாஞ்சேனையில் நேற்று (21) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ...

குருநாகலில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குருநாகலில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குருநாகல் பகுதியில் அரிசியை வைத்துக்கொண்டே விற்பனைக்கு இல்லை என கூறிய அரிசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. ...

Page 524 of 562 1 523 524 525 562
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு