Tag: politicalnews

“பல்லை உடைப்பேன்”; சீலரத்ன தேரரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

“பல்லை உடைப்பேன்”; சீலரத்ன தேரரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபம் கொண்டு 'பல்லை உடைப்பேன்' என கடும் தொனியில் தெரிவித்த கருத்து பெரும் ...

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம் கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம் கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ...

இலங்கையில் மறைந்துள்ள இராவணனின் 19 விமானங்களை மீட்க அரசு திட்டமென போலி செய்தி

இலங்கையில் மறைந்துள்ள இராவணனின் 19 விமானங்களை மீட்க அரசு திட்டமென போலி செய்தி

இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL), இராவண மன்னனுடன் தொடர்புடைய 19 விமானங்களை மீட்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளது. மேலும், குறித்த திட்டம் ...

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது, கடுமையான நிபந்தனைகளின் கீழ், இலங்கையில் ...

பொதுமக்கள் பொலிஸ்மா அதிபரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொதுமக்கள் பொலிஸ்மா அதிபரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் ...

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக காற்றழுத்த துப்பாக்கிகள் (Air Guns) வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வும், துப்பாக்கியை இயக்குவது தொடர்பான பயிற்சியும் ...

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரணம்; கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்தாக இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரணம்; கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்தாக இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு

முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருணகமகே நிராகரித்துள்ளார். ஐலண்ட் நாளிதழிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். ...

2024 இல் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களாலும் பலர் படுகொலை; அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் அறிக்கை

2024 இல் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களாலும் பலர் படுகொலை; அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் அறிக்கை

கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது. 2024 ம் ஆண்டு ...

ருமேனியா ஆசைகாட்டி இளைஞரொருவரிடம் 945,000 ரூபா மோசடி

ருமேனியா ஆசைகாட்டி இளைஞரொருவரிடம் 945,000 ரூபா மோசடி

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது ...

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தீர்மானம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தீர்மானம்

அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, ...

Page 671 of 767 1 670 671 672 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு