Tag: politicalnews

யாழில் உயர்தர பரீட்சை நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவு; விடைத்தாள்களை அனுப்ப மறந்த சம்பவம்

யாழில் உயர்தர பரீட்சை நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவு; விடைத்தாள்களை அனுப்ப மறந்த சம்பவம்

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள், சிவில் செயற்பாட்டாளர்ளுக்கு முக்கிய செயலமர்வு!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள், சிவில் செயற்பாட்டாளர்ளுக்கு முக்கிய செயலமர்வு!

பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள்,சிவில் செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று (19) மட்டக்களப்பில் நடைபெற்றது. மாகா ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; திட்டமிட்ட இனவாத செயல் – சத்தாரத்தன தேரர் குற்றச்சாட்டு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; திட்டமிட்ட இனவாத செயல் – சத்தாரத்தன தேரர் குற்றச்சாட்டு

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் முழுமையாக திட்டமிட்ட இனவாத செயற்பாடு இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலை புத்தர் சிலை தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப ...

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்; தமிழரசிடம் ஜனாதிபதி

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்; தமிழரசிடம் ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ...

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 9 வயது சிறுமி தீக்காயம்

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 9 வயது சிறுமி தீக்காயம்

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சிக்கிய சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 9 வயது சிறுமி பலத்த தீக்காயங்களுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் ...

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 ...

எதிர்வரும் 21ஆம் அல்லது 22ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை

எதிர்வரும் 21ஆம் அல்லது 22ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை

நேற்று முன்தினம் (18) கன்னியாகுமாரி மற்றும் அதனையொட்டிய பகுதியில் காணப்பட்ட தாழமுக்க பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று காலை லக்ஷதீவு மற்றும் மாலைதீவு பிராந்தியத்தில் ...

மோட்டார் போக்குவரத்து புதிய விதிகள் ; வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் புதிய கட்டண நிர்ணயம்

மோட்டார் போக்குவரத்து புதிய விதிகள் ; வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் புதிய கட்டண நிர்ணயம்

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து, இலங்கை பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது தொடர்பான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ...

திருகோணமலை – மூதூர் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி மீட்பு

திருகோணமலை – மூதூர் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி மீட்பு

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - சின்னக்கடல் கரைச்சைப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி ஒன்று வெளியில் காணப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. தோப்பூர் கரைச்சை ...

யால தேசிய பூங்கா சஃபாரி வண்டிகளை அதிகரிக்க அனுமதி மறுப்பு

யால தேசிய பூங்கா சஃபாரி வண்டிகளை அதிகரிக்க அனுமதி மறுப்பு

யால தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான சஃபாரி ஜீப் வண்டிகளைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் நிராகரித்துள்ளது, அதிக கூட்ட நெரிசல் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால் அதிக ...

Page 540 of 759 1 539 540 541 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு