மீண்டும் இனவாதம் தலைத்தூக்க இடமளிக்கமாட்டேன்; ஜனாதிபதி கூறுகிறார்
நாட்டில் ஒருபோதும் மீண்டும் இனவாதம் தலைத்தூக்குவதற்கு இடமளிப்பதில்லை என்பதை உறுதியான கொள்கையாக கொண்டுள்ளதை மீள வலியுறுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு தலைப்பு ...










