Tag: mattakkalappuseythikal

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்; 41 பேர் கைது!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்; 41 பேர் கைது!

இலங்கை கடற்படையினர், கடலோரக் பொலிஸ்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை சட்டவிரோத முறைகளைப் ...

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்!

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்!

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் ...

வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்; வைத்தியர் மலரவன் எச்சரிக்கை!

வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்; வைத்தியர் மலரவன் எச்சரிக்கை!

நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். ...

யாழ் விரிவுரையாளர் கொலை வழக்கு; மரண விசாரணை அறிக்கை தாமதமென குற்றச்சாட்டு!

யாழ் விரிவுரையாளர் கொலை வழக்கு; மரண விசாரணை அறிக்கை தாமதமென குற்றச்சாட்டு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  கடந்த மார்ச் 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட ...

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம்; லிட்ரோ நிறுவனம் உறுதி

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம்; லிட்ரோ நிறுவனம் உறுதி

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் ...

இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கிப் பலி

இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கிப் பலி

மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒருவர், நீரில் மூழ்கி நேற்று (17) மதியம் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மருதன்குளம ...

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் ...

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் விபத்து; சுவர் இடிந்து வீழ்ந்து சிப்பாய் பலி

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் விபத்து; சுவர் இடிந்து வீழ்ந்து சிப்பாய் பலி

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு ...

ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா கொடுத்த மேலதிக அவகாசம்!

ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா கொடுத்த மேலதிக அவகாசம்!

கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் மேலும் ஒரு மாத கால சலுகைக் காலத்தை அறிவித்துள்ளது. ...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக இரு நாள் இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக இரு நாள் இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2026 ஏப்ரல் 19-20 தேதிகளில் ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்வார் என இலங்கை இந்திய ...

Page 315 of 1309 1 314 315 316 1,309
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு