Tag: Batticaloa

தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினரை இணைக்கும் தீர்மானம்

தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினரை இணைக்கும் தீர்மானம்

தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் நான்கு சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழனுக்குத் தெரிவித்தன. “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) நண்பகல் நடைபெற்ற ...

சபையில் நித்திரை கொண்ட காரணத்தை வெளிப்படுத்திய அர்ச்சுனா

சபையில் நித்திரை கொண்ட காரணத்தை வெளிப்படுத்திய அர்ச்சுனா

வடக்கு மாகாணத்துக்கு 2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித பயனும் இல்லாததால் தான் ஜனாதிபதியால் பாதீடு வாசிக்கப்பட்டபோது நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ...

பாகிஸ்தானின் தலைநகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தலைநகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இன்று (11) இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ...

யாழில் 170 மில்லியன் செலவில் பல்வேறு வசதிகளுடன் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அனுமதி

யாழில் 170 மில்லியன் செலவில் பல்வேறு வசதிகளுடன் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அனுமதி

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் ...

வவுனியாவில் கட்சியின் ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய செல்வம் அடைக்கலநாதன்

வவுனியாவில் கட்சியின் ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய செல்வம் அடைக்கலநாதன்

வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறியிருந்தார். ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக ...

அம்பாறை இரட்டைக் கொலை வழக்கில் 6 பேருக்கு மரணதண்டனை

அம்பாறை இரட்டைக் கொலை வழக்கில் 6 பேருக்கு மரணதண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று (10) அறுவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த மரண தண்டனை, 2015 ஆம் ஆண்டு பதியத்தலாவைப் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் ...

முல்லைத்தீவில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி

முல்லைத்தீவில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி

முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாளினை கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் ...

சிறுமியை கர்ப்பமாக்கியவர் ஒருவருடத்தின் பின்னர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கியவர் ஒருவருடத்தின் பின்னர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக ...

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் ...

மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு; பொலிஸார் சிறப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு; பொலிஸார் சிறப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மூச்சக்கர வாகனங்கள் கொள்ளையிடபப்டும் சமப்வங்கள் அதிகரித்துள்ளன. இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் சாலையோரங்களில் ...

Page 577 of 1156 1 576 577 578 1,156
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு