Tag: srilankapolice

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டியை 500 ஆக உயர்த்த அரசு திட்டம்

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டியை 500 ஆக உயர்த்த அரசு திட்டம்

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரமற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விசேட ...

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி மீண்டும் தமிழர் பகுதியில் அகழ்வு

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி மீண்டும் தமிழர் பகுதியில் அகழ்வு

யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் ...

பாராளுமன்றத்திற்குள் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாம்; சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

பாராளுமன்றத்திற்குள் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாம்; சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது, பொருத்தமற்ற, அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற சபை நடவடிக்கையின் ஆரம்பத்தில், ...

இலங்கையின் பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில்- வங்கிகள் இலாபத்தில்; நஷ்ட நிறுவனங்களின் விபரம் இணைப்பு

இலங்கையின் பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில்- வங்கிகள் இலாபத்தில்; நஷ்ட நிறுவனங்களின் விபரம் இணைப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் 52 முக்கிய அரச நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் இழப்பில் உள்ளன என்று நிதி அமைச்சின் மிட்-இயர் ஃபிஸ்கல் ...

யாழ்ப்பாண பல்கலைக்கழக நியமனங்கள் குறித்து வெளியான குற்றச்சாட்டுகளை ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மறுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக நியமனங்கள் குறித்து வெளியான குற்றச்சாட்டுகளை ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மறுப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக நான் குரல் கொடுத்தேன். ஆனால், நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற ...

ஈஸி கேஷில் பணம் கொடுத்து ஹெரோயின் பெற வந்த இளைஞன் கைது

ஈஸி கேஷில் பணம் கொடுத்து ஹெரோயின் பெற வந்த இளைஞன் கைது

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ...

‘முட்டாள்’ என இழிவுபடுத்திய தவிசாளர்; பதவி துறந்த பெண்

‘முட்டாள்’ என இழிவுபடுத்திய தவிசாளர்; பதவி துறந்த பெண்

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான நிகினி அயோத்யா (21), பிரதேச சபை தவிசாளரால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். ...

அரசின் வாக்குறுதிகளை நினைவூட்டும் பேரணி; நாமலுடன் ரணிலும் இணைகிறார்

அரசின் வாக்குறுதிகளை நினைவூட்டும் பேரணி; நாமலுடன் ரணிலும் இணைகிறார்

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டும் நோக்கத்தைக் கொண்டது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன ...

முச்சக்கர வண்டி சாரதிகளே அவதானம்; மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்

முச்சக்கர வண்டி சாரதிகளே அவதானம்; மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்

முச்சக்கர வண்டியொன்றில் சவாரிக்கு செல்லும் போர்வையில் ஏறி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற ...

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் ...

Page 570 of 769 1 569 570 571 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு