Tag: politicalnews

உருளைக்கிழங்கு விவசாயிகள் தொடர்பில் விசேட அவதானம்

உருளைக்கிழங்கு விவசாயிகள் தொடர்பில் விசேட அவதானம்

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் மூலம் ஒரு முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என கமத்தொழில், கால்நடை ...

ஏஐ சொல்லுவதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்; சுந்தர் பிச்சை எச்சரிக்கை

ஏஐ சொல்லுவதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்; சுந்தர் பிச்சை எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை அறிவுறுத்தியுள்ளாா். ...

மண்சரிவு காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

மண்சரிவு காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ...

புத்தருக்கு சொந்தமான இலங்கையில் தான் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர்; ஞானசார தேரர்

புத்தருக்கு சொந்தமான இலங்கையில் தான் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர்; ஞானசார தேரர்

திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் ...

அரசுக்கு எதிரான பேரணியில் நாமலுடன் வீதிக்கு இறங்குகிறார் மஹிந்த

அரசுக்கு எதிரான பேரணியில் நாமலுடன் வீதிக்கு இறங்குகிறார் மஹிந்த

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை ...

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு ...

திருமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம்போதாது; ஒரு ஏக்கருக்கும் அதிகமாக வேண்டும்; ஞானசார தேரர்

திருமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம்போதாது; ஒரு ஏக்கருக்கும் அதிகமாக வேண்டும்; ஞானசார தேரர்

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை பார்வையடுவதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர் குழுவினர் இன்று(18) சென்றிருந்தனர். இதன்போது, தற்போது உள்ள இடம் ...

மீண்டும் இனவாதம் தலைத்தூக்க இடமளிக்கமாட்டேன்; ஜனாதிபதி கூறுகிறார்

மீண்டும் இனவாதம் தலைத்தூக்க இடமளிக்கமாட்டேன்; ஜனாதிபதி கூறுகிறார்

நாட்டில் ஒருபோதும் மீண்டும் இனவாதம் தலைத்தூக்குவதற்கு இடமளிப்பதில்லை என்பதை உறுதியான கொள்கையாக கொண்டுள்ளதை மீள வலியுறுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு தலைப்பு ...

புத்தர் சிலையை சேதப்படுத்தினால் கலவரம்; எச்சரிக்கும் நளிந்த ஜயதிஸ்ஸ

புத்தர் சிலையை சேதப்படுத்தினால் கலவரம்; எச்சரிக்கும் நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் புத்தர் சிலை விவகாரங்கள் அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கடந்த காலங்களில் நாம் பாடங்களை கற்றுக்கொண்டதுண்டு என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

Page 542 of 758 1 541 542 543 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு