Tag: srilankapolice

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு ...

சந்திக்க தயாராகும் ஜனாதிபதியும் தமிழரசுக் கட்சியினரும்

சந்திக்க தயாராகும் ஜனாதிபதியும் தமிழரசுக் கட்சியினரும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது. தம்முடன் பேச்சுக்கு ...

“மாவீரர்களை நினைவுகூரும் மாதம்”;ஆயித்தியமலை பகுதியில் 5000 பனை விதைகளை நடும் செயற்றிட்டம்

“மாவீரர்களை நினைவுகூரும் மாதம்”;ஆயித்தியமலை பகுதியில் 5000 பனை விதைகளை நடும் செயற்றிட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பகுதியில் 5000பனை விதைகளை நடும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன. முறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் தற்சார்பு பொருளாதார ...

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை முயற்சி; வாகரையில் சம்பவம்

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை முயற்சி; வாகரையில் சம்பவம்

வாகரை, உரியன்கட்டு பிரதேசத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 22 வயதுடைய தட்டுமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். நேற்று (17) ...

NPP தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்; இரா. துரைரெட்னம்

NPP தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்; இரா. துரைரெட்னம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தால், அது வடக்குக் கிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும், மக்கள் கைகளில் அதிகாரம் செல்ல வேண்டாம் ...

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து அரசு நடவடிக்கை

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து அரசு நடவடிக்கை

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான ...

நாட்டில் பெரும் தொகையான மாணவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது; பொலிஸ்

நாட்டில் பெரும் தொகையான மாணவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது; பொலிஸ்

நாட்டில் பெரும் தொகையான மாணவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடுகள் நாட்டில் எதிர்கால சந்ததியை கடுமையாக பாதிக்க கூடும். போதைப்பொருள் பாவனையால் இதுவரை 6000 ...

பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் காலமானார்

பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் காலமானார்

90களில் அமெரிக்காவில் மிகவும் பரவலான கார்ட்டூன் தொடர் 'தி சிம்ப்சன்ஸ்'. இது பின்னாட்களில் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. 'தி சிம்ப்சன்ஸ்' ஐ உருவாக்கியவர் ...

விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று அரசு செய்கிறது; அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடும் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று அரசு செய்கிறது; அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடும் குற்றச்சாட்டு

அன்று போரின் போது விடுதலைப் புலிகளால் செய்ய முடியாதது இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் சட்டவிரோதமாக நிறுவப்படுவதாக கூறப்படும் ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றவேண்டாம்; நாமல் வேண்டுகோள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றவேண்டாம்; நாமல் வேண்டுகோள்

"திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து ...

Page 561 of 768 1 560 561 562 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு