யாழில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட கஞ்சா பொதிகள் மீட்பு
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (01) மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 'அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக' தேசிய ...
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (01) மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 'அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக' தேசிய ...
பௌத்த விஹாராதிபதியின் விசேட அழைப்பின் பெயரில் சனிக்கிழமை (01) நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விஹாராதிபதியை சந்தித்து குருந்தூர் மலை பற்றிய முக்கிய விடயங்களை கலந்துரையாடினார். இராசமாணிக்கம் ...
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்டு வரும் எம்.எச்.எம்.பைறூஸ் தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி நேற்று முன்தினம் (31) வெளியிடப்பட்டுள்ளது. ...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கல் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் ...
தெற்காசிய தடகள சம்பியன்ஷிப்பில் திறமையை வெளிப்படுத்திய பாத்திமா சாஃபியா யாமிக் , கோப்ரலாக (Corporal) பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசியத் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலையில், பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் ...
எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற ...
குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை ...
ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் ...
