Tag: Batticaloa

வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை பிடித்த பிரதேச சபை

வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை பிடித்த பிரதேச சபை

போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்மைய ...

மன்னார் நகர சபை எல்லைக்குள் மூன்று உணவகங்களுக்கு சீல்

மன்னார் நகர சபை எல்லைக்குள் மூன்று உணவகங்களுக்கு சீல்

மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒவ்வொன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. ...

ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை: புதிய கல்விசீர்திருத்தங்களில் பதில் இல்லையெனில் டிசம்பரில் வேலைநிறுத்தம்!

ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை: புதிய கல்விசீர்திருத்தங்களில் பதில் இல்லையெனில் டிசம்பரில் வேலைநிறுத்தம்!

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் ...

150 மில்லியன் ரூபாய் காணி மோசடி விவகாரம்; பெண்ணை தேடும்பொலிஸார்

150 மில்லியன் ரூபாய் காணி மோசடி விவகாரம்; பெண்ணை தேடும்பொலிஸார்

தேவைப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் ...

55 அரசியல் தலைமைகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

55 அரசியல் தலைமைகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

தென் மாகாண சபை கலைக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில், 15 மில்லியன் ரூபா பெறுமதியான பிளாஸ்டிக் கதிரைகளை கொள்முதல் செய்ய மற்றும் விநியோகத்தமையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ...

13ஆம் திருத்தம் ஊடாக தமிழீழத்தை உருவாக்குவதே ஐநாவின் நோக்கம்; முன்னாள் கடற்படை அதிகாரி குற்றச்சாட்டு

13ஆம் திருத்தம் ஊடாக தமிழீழத்தை உருவாக்குவதே ஐநாவின் நோக்கம்; முன்னாள் கடற்படை அதிகாரி குற்றச்சாட்டு

இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும் என ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ...

அரசாங்க வைத்தியசாலைகளில் பாரிய மருந்துப் பற்றாக்குறை

அரசாங்க வைத்தியசாலைகளில் பாரிய மருந்துப் பற்றாக்குறை

அரசாங்க வைத்தியசாலைகளில் பாரிய மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு முன்னாள் சுகாதார ...

குளியாப்பிட்டி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு

குளியாப்பிட்டி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு

குளியாப்பிட்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று (29) பகல் உயிர்மாய்ப்பு செய்துள்ளார். சந்தேக நபரின் இந்த நடவடிக்கையை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு ...

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் சிறுவர் வியாபாரச் சந்தை நிகழ்வு

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் சிறுவர் வியாபாரச் சந்தை நிகழ்வு

சமூகத் தேவைகள் மற்றும் நடைமுறைத் திறன்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 08 மாணவர்களால் சிறுவர் வியாபாரச் ...

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை உத்தரவு!

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவித்து நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று (29) கோட்டை நீதவான் ...

Page 605 of 1157 1 604 605 606 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு