புத்தருக்கு சொந்தமான இலங்கையில் தான் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர்; ஞானசார தேரர்
திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் ...










