Tag: Srilanka

ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளான வேன்

ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளான வேன்

வத்தளையிலிருந்து பயணித்த வேன் ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சாரதியின் தூக்கக்கலக்கமே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

‘பிடியளவு கமநிலத்துக்கு’ என்ற தொணிப்பொருளில் வாகரையில் இடம் பெற்ற விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வு

‘பிடியளவு கமநிலத்துக்கு’ என்ற தொணிப்பொருளில் வாகரையில் இடம் பெற்ற விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வு

'பிடியளவு கமநிலத்துக்கு' இலங்கையில் பயிரிடப்படாத சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாக பயிரிடும் தேசிய செயற்பாட்டிற்கு ஒன்றிணைவோம் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வு இன்று (22) ...

ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்களால் வாள் வெட்டு தாக்குதல்

ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்களால் வாள் வெட்டு தாக்குதல்

மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது நேற்று முன்தினம் (20) மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் ...

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தத்தில் ரஷ்ய நாட்டைச் ...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு

ஆசியாவில் அழகிய இலங்கையினை மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உன்னத திட்டமான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு இன்று (22) ...

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசு; பிரியந்த வீரசூரிய அறிவிப்பு!

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசு; பிரியந்த வீரசூரிய அறிவிப்பு!

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) ...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ...

58 குற்றக் கும்பல்கள் 1,400 கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; ஐஜிபி பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு

58 குற்றக் கும்பல்கள் 1,400 கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; ஐஜிபி பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு

நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 58 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், அவர்களது கூட்டாளிகள் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய இன்று(22) தெரிவித்தார். ...

களுவாஞ்சிகுடி மட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

களுவாஞ்சிகுடி மட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் நேற்று (21) ...

மட்டக்களப்பு படுவான் கரையின் அபிவிருத்தியின் தேவையும் அத்தியாவசியமும்; சபையில் கோரிக்கை விடுத்த எம்.பி ஶ்ரீநாத்

மட்டக்களப்பு படுவான் கரையின் அபிவிருத்தியின் தேவையும் அத்தியாவசியமும்; சபையில் கோரிக்கை விடுத்த எம்.பி ஶ்ரீநாத்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை செய்வதற்கான முறையான திட்டங்களின் முன்மொழிவு, மேட்டுநில விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய ...

Page 539 of 563 1 538 539 540 563
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு