Tag: election

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; பெண் ஒருவர் வைத்தியசாலையில்

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; பெண் ஒருவர் வைத்தியசாலையில்

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளரான ...

யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் போதைப் பொருளுடன் கைது

யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் போதைப் பொருளுடன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் போதைப் பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு ...

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த ...

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

உள்ளூராட்சி நிறுவனங்களில் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி கட்சியை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை ...

ஐ.பி.எல் பயிற்சியாளராக குமார் சங்கக்கார நியமனம்

ஐ.பி.எல் பயிற்சியாளராக குமார் சங்கக்கார நியமனம்

2026 ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் நினைத்திருந்தால் இறுதிப்போரின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும்; சரத் பொன்சேகா

நான் நினைத்திருந்தால் இறுதிப்போரின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும்; சரத் பொன்சேகா

நான் நினைத்திருந்தால் இறுதிப்போரின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ...

யாழ் வேளாளர் சாதி தமிழ் மக்கள் இரத்ததானம் செய்வதில்லை; சரத் வீரசேகர கூறும் காரணம்

யாழ் வேளாளர் சாதி தமிழ் மக்கள் இரத்ததானம் செய்வதில்லை; சரத் வீரசேகர கூறும் காரணம்

யாழ்ப்பாணத்தில் இருக்கும் வேளாளர் சாதியை சேர்ந்த தமிழ் மக்கள் தானமாக இரத்தம் வழங்குவதில்லை என சரத் வீரசேகர பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை ஊடக மாநாடு ஒன்றில் முன்வைத்துள்ளார். ...

வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடந்த நபருக்கு 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடந்த நபருக்கு 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

தனது ஆணுறுப்பை காண்பித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், திங்கட்கிழமை (17) ...

நாட்டில் சில இனவாத மற்றும் மதவாத பிசாசுகள் உள்ளன; அமைச்சர் சந்திரசேகர்

நாட்டில் சில இனவாத மற்றும் மதவாத பிசாசுகள் உள்ளன; அமைச்சர் சந்திரசேகர்

நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் ...

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நிறைவு; அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானம்

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நிறைவு; அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானம்

ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ...

Page 542 of 736 1 541 542 543 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு