“சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்”; அந்தனிசில் ராஜ்குமார்
மஹிந்தவுடன் இருக்கும் போது போர்குற்ற விசாரணையை கேட்டிருக்க வேண்டிய இரா.சாணக்கியன் தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம். அப்போது மஹிந்தவிடம் கேட்டிருந்தால் அவர் நல்ல ...










