Tag: politicalnews

சட்ட விரோதமான தமிழகம் சென்ற மன்னார் நபர் கைது

சட்ட விரோதமான தமிழகம் சென்ற மன்னார் நபர் கைது

இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர். தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் ...

உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற நிதியிலும் மோசடி; அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்

உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற நிதியிலும் மோசடி; அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்

உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரை அமைச்சர் சமந்த வித்யாரத்ன வெளியிட்டுள்ளார். ...

வரவுசெலவுத்திட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து எதுவும் கவனஞ்செலுத்தப்படவில்லை; ரவிகரன் எம்.பி

வரவுசெலவுத்திட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து எதுவும் கவனஞ்செலுத்தப்படவில்லை; ரவிகரன் எம்.பி

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார ...

பிரான்ஸில் நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்த இயேசு?; வத்திக்கான் உண்மையை வெளியிட்டது!

பிரான்ஸில் நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்த இயேசு?; வத்திக்கான் உண்மையை வெளியிட்டது!

வடக்கு பிரான்ஸில் உள்ள டூசுலே என்ற சிறிய ஊரில், இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று, கத்தோலிக்கத் ...

அரச வரவு செலவு திட்டம் சாதகமாக உள்ளது; ஞானமுத்து சிறிநேசன்

அரச வரவு செலவு திட்டம் சாதகமாக உள்ளது; ஞானமுத்து சிறிநேசன்

தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும்பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து, சிறுபான்மை தேசிய இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும் ...

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

20 கிராம் மெதம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மாகாண மேல் நீதிமன்றம் ...

மூன்று மில்லியன் வரை அதிகரிப்பு; ஒவ்வொரு வருடமும் 250,000 தெருநாய்க்கடி சம்பவங்கள் பதிவு

மூன்று மில்லியன் வரை அதிகரிப்பு; ஒவ்வொரு வருடமும் 250,000 தெருநாய்க்கடி சம்பவங்கள் பதிவு

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை ...

வடக்கில் பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்புவதில் ஆளுந்தரப்பு எம்.பியின் அதிகாரத் தலையீடு!

வடக்கில் பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்புவதில் ஆளுந்தரப்பு எம்.பியின் அதிகாரத் தலையீடு!

வடக்கில் கடந்த அரசுகளின் ஆட்சிக் காலத்தைப் போலவே, அரச திணைக்களங்களில் ஆளுந்தரப்பின் அதிகாரத் தலையீடுகள் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் இலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட ...

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய சோற்றில் புழுக்கள்

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய சோற்றில் புழுக்கள்

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் நேற்று (12) வாங்கப்பட்ட உணவுப் ...

Page 553 of 757 1 552 553 554 757
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு