நியூசிலாந்தின் புதிய பருவகால வேலை விசா; விண்ணப்ப விபரம் இணைப்பு
நியூசிலாந்து அரசு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி முதல் இரண்டு புதிய பருவகால விசா விண்ணப்பங்கள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வேலை ...
நியூசிலாந்து அரசு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி முதல் இரண்டு புதிய பருவகால விசா விண்ணப்பங்கள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வேலை ...
வட மாகாணத்தில் இன்று காலை முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான ...
முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். மேலும் அவர், சதிகளின் பின்னணிகள் மூலம் ...
டெலோ கட்சியின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் டெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மீது தனியார் தொலைக்காட்சி ஒன்றினூடாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற ...
முதலீட்டு பாதுகாப்புக்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில்முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களை தான் தோன்றித்தனமாக பொது உடமையாக்குவதைத் தடுத்தல், பயனுள்ள ...
கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது. எல்லைப் பிரச்சினை காரணமாக தாய்லாந்து - கம்போடியா இடையே ...
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய திரைப்படக் ...
இலங்கையில் உள்ள 3 பெண்களில் ஒருவர் (29.6%) அதிக எடையுடனும் 18 முதல் 60 வயதுக்குட்டபட்ட 8 பெண்களில் ஒருவர் (12.6%) சதவீதம் உடல் பருமன் கொண்டவர்களாக ...
வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் ...
வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ...
