Tag: Batticaloa

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் இரண்டு மெகசின்கள் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் இரண்டு மெகசின்கள் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ...

முடங்கவிருந்த வைத்தியசாலைகள்; அரச வைத்திய சங்கத்தின் போராட்டம் தற்காலிக இடைநிறுத்தம்

முடங்கவிருந்த வைத்தியசாலைகள்; அரச வைத்திய சங்கத்தின் போராட்டம் தற்காலிக இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று (31) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை ...

மீட்டர் வட்டிக்கு பணம்; யாழில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான இளைஞன் தவறான முடிவு

மீட்டர் வட்டிக்கு பணம்; யாழில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான இளைஞன் தவறான முடிவு

யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞரே ...

வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை தமிழ் மகா வித்தியாலத்துக்கு முன்பு நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை, 'முழு நாடுமே ஒன்றாய்' போதைப் பொருள் ...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம் – பிள்ளையான் விவகாரம் மீண்டும் பரபரப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம் – பிள்ளையான் விவகாரம் மீண்டும் பரபரப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை நெருங்கிவிட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறிருக்க, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்து விட்டு வந்த ...

தொடருந்து மோதி யானைகள் உயிரிழந்த வழக்கு; சாரதிக்கு எதிராக சட்டநடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தொடருந்து மோதி யானைகள் உயிரிழந்த வழக்கு; சாரதிக்கு எதிராக சட்டநடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கடந்த பெப்ரவரி மாதம் ஹபரண பிரதேசத்தில் மீனகயா தொடருந்து மோதி ஏழு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதற்குக் காரணமான தொடருந்து சாரதிக்கு எதிராக சட்ட ...

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது

மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்த போது இந்த ஐந்து ...

மஹிந்தவுடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்தி கொட்டஹச்சி?

மஹிந்தவுடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்தி கொட்டஹச்சி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தோன்றுவது போல சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் தான் அல்ல என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற ...

வாடகை வாகனங்கள் தொடர்பில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

வாடகை வாகனங்கள் தொடர்பில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. ...

பெரிய வெங்காய கொள்வனவில் தரநிலைகள் அவசியம்; அமைச்சர் லால் காந்தா

பெரிய வெங்காய கொள்வனவில் தரநிலைகள் அவசியம்; அமைச்சர் லால் காந்தா

அரசாங்கம் பெரிய வெங்காயம் போன்ற விளைபொருட்களைக் கொள்வனவு செய்யும் போது குறிப்பிட்ட தரங்களைப் பேண வேண்டியது அவசியம் எனத் விவசாய அமைச்சர் லால் காந்தா தெரிவித்துள்ளார். பெரிய ...

Page 602 of 1157 1 601 602 603 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு