Tag: politicalnews

வெளிநாட்டு பெண்ணின் பணப்பையைத் திருடிய நபர் கைது

வெளிநாட்டு பெண்ணின் பணப்பையைத் திருடிய நபர் கைது

கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ...

மதுபோதையிலிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது

மதுபோதையிலிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது

மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். ரயில்வே திணைக்கள பாதுகாப்பு ...

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டியை 500 ஆக உயர்த்த அரசு திட்டம்

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டியை 500 ஆக உயர்த்த அரசு திட்டம்

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரமற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விசேட ...

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி மீண்டும் தமிழர் பகுதியில் அகழ்வு

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி மீண்டும் தமிழர் பகுதியில் அகழ்வு

யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் ...

இலங்கையின் பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில்- வங்கிகள் இலாபத்தில்; நஷ்ட நிறுவனங்களின் விபரம் இணைப்பு

இலங்கையின் பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில்- வங்கிகள் இலாபத்தில்; நஷ்ட நிறுவனங்களின் விபரம் இணைப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் 52 முக்கிய அரச நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் இழப்பில் உள்ளன என்று நிதி அமைச்சின் மிட்-இயர் ஃபிஸ்கல் ...

ஈஸி கேஷில் பணம் கொடுத்து ஹெரோயின் பெற வந்த இளைஞன் கைது

ஈஸி கேஷில் பணம் கொடுத்து ஹெரோயின் பெற வந்த இளைஞன் கைது

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ...

‘முட்டாள்’ என இழிவுபடுத்திய தவிசாளர்; பதவி துறந்த பெண்

‘முட்டாள்’ என இழிவுபடுத்திய தவிசாளர்; பதவி துறந்த பெண்

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான நிகினி அயோத்யா (21), பிரதேச சபை தவிசாளரால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். ...

அரசின் வாக்குறுதிகளை நினைவூட்டும் பேரணி; நாமலுடன் ரணிலும் இணைகிறார்

அரசின் வாக்குறுதிகளை நினைவூட்டும் பேரணி; நாமலுடன் ரணிலும் இணைகிறார்

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டும் நோக்கத்தைக் கொண்டது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன ...

முச்சக்கர வண்டி சாரதிகளே அவதானம்; மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்

முச்சக்கர வண்டி சாரதிகளே அவதானம்; மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிடும் கும்பல்

முச்சக்கர வண்டியொன்றில் சவாரிக்கு செல்லும் போர்வையில் ஏறி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற ...

Page 550 of 757 1 549 550 551 757
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு