Tag: politicalnews

அரசாங்கத்தின் கனவில் நாமல்; மக்களின் கனவுகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை

அரசாங்கத்தின் கனவில் நாமல்; மக்களின் கனவுகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை

அரசாங்கம் என்னைப் பற்றி மட்டும் கனவு காண்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்று வரும் கைதுகள் மற்றும் ...

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு எச்சரிக்கை; புதுவித மோசடி

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு எச்சரிக்கை; புதுவித மோசடி

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கிக் கணக்கில் இருந்து 569,610.00 ரூபாய் மோசடி செய்ததற்காக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ...

கலவரம் என்று காட்டி சிறையில் வைத்து குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை

கலவரம் என்று காட்டி சிறையில் வைத்து குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ...

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் ...

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

கைது செய்யப்பட்டால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார். கடந்த அரசாங்க ...

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றப்பட்டது

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றப்பட்டது

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையம் அப் பகுதி மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அதில் ...

யாழ்ப்பாண பெண்ணின் பெயரில் ஐரோப்பா செல்லவிருந்த செவ்வந்தி!

யாழ்ப்பாண பெண்ணின் பெயரில் ஐரோப்பா செல்லவிருந்த செவ்வந்தி!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் ...

உருத்திரபுரம் சிவன் ஆலய பசு மாடுகளை இறைச்சிக்கு விற்ற அவலம்; அறங்காவலர் சபை குற்றச்சாட்டு

உருத்திரபுரம் சிவன் ஆலய பசு மாடுகளை இறைச்சிக்கு விற்ற அவலம்; அறங்காவலர் சபை குற்றச்சாட்டு

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர் சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் ...

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ...

Page 589 of 760 1 588 589 590 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு