Tag: srilankapolice

மட்டக்களப்பில் போதை லேகியங்கள் விற்பனை செய்தவர் கைது

மட்டக்களப்பில் போதை லேகியங்கள் விற்பனை செய்தவர் கைது

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸார் (நேற்றிரவு 21.10.2025) ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ...

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்; அரசு கவனம் செலுத்துமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்; அரசு கவனம் செலுத்துமா?

இலங்கை - தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட ...

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

புதிய இணைப்பு துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் 'மிதிகம லசா' என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர் இன்று (22) காலை பிரதேச ...

“மண்முனைப்பற்றில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு?”; ஹிஸ்புல்லா கேள்வி

“மண்முனைப்பற்றில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு?”; ஹிஸ்புல்லா கேள்வி

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்படும் என ...

நாட்டில் ஒரே நாளில் 20,200 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

நாட்டில் ஒரே நாளில் 20,200 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட ...

ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி ரிட் மனு தாக்கல்

ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி ரிட் மனு தாக்கல்

ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு ...

இறக்குமதி செய்யப்படும் அரிசிகளுக்கு வெளியானது அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் அரிசிகளுக்கு வெளியானது அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடு-ரூ. 220 சம்பா-ரூ. 230 ...

1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது; தெளிவுபடுத்தியது கல்வி அமைச்சு

1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது; தெளிவுபடுத்தியது கல்வி அமைச்சு

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் சில வகுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி அடுத்த ...

பௌத்த சாசனத்துக்குத் தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கோரும் சஜித்

பௌத்த சாசனத்துக்குத் தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கோரும் சஜித்

பௌத்த சாசனத்துக்குத் தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்றை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம் தந்திரிமலை விகாரையின் சமயநிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ...

இலங்கையர்களை மோசடிக்கு பயன்படுத்திய இணைய மோசடி மையம் மூடப்பட்டது

இலங்கையர்களை மோசடிக்கு பயன்படுத்திய இணைய மோசடி மையம் மூடப்பட்டது

இலங்கையர் உட்பட்டவர்களுக்குத் தொழில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களை இணையக் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இணைய மோசடி மையத்தில் ஒன்றை மியான்மார் இராணுவம் மூடியுள்ளது. ...

Page 603 of 770 1 602 603 604 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு