Tag: Battinaathamnews

இலங்கையில் நூறு ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பூ

இலங்கையில் நூறு ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பூ

நுவரெலியா பகுதியில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாமரை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமரை இனங்களில் மிகவும் மாறுபட்ட (Strobilanthes sexennis) ஸ்ட்ரோபிலாந்தஸ் செக்சென்னிஸ் எனப்படும் "நீல தாமரை" மீண்டும் ...

ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை அநுர ஒதுக்குவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை அநுர ஒதுக்குவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ...

அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்

அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதுடன் கார், முச்சக்கரவண்டி பெரும் ...

1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி இழுத்து முதியோரை மகிழ்வித்த 62 வயது நபர்

1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி இழுத்து முதியோரை மகிழ்வித்த 62 வயது நபர்

கைதடி முதியோர் இல்லத்தில் 1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி முதியோரை மகிழ்வித்த நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் இந்த ...

கொழும்பு – மாதம்பிட்டி குப்பை மேட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி

கொழும்பு – மாதம்பிட்டி குப்பை மேட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி

கொழும்பு - மாதம்பிட்டி குப்பை மேட்டில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த ...

ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஏற்றுக்கொள்வேன்; அரசு தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து

ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஏற்றுக்கொள்வேன்; அரசு தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து

ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தது என ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ...

கனடா வேலை வாய்ப்பு பெயரில் இலட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர் கைது

கனடா வேலை வாய்ப்பு பெயரில் இலட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர் கைது

கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இடைத்தரகரான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பியகம பொலிஸாரால் ...

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்; தோற்றாளர்களில் அதிகம் ஆண்கள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்; தோற்றாளர்களில் அதிகம் ஆண்கள்

இலங்கையில் 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக ...

பல்கலை வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்புக்கு அனுமதி

பல்கலை வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்புக்கு அனுமதி

புதிய கல்வி ஊழியர்களை, உள்வாங்குவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ...

பிரேக்கிற்கு பதிலாக எக்ஸ்லேட்டரை அழுத்தியதால் கார் மோதி மூவர் பலி

பிரேக்கிற்கு பதிலாக எக்ஸ்லேட்டரை அழுத்தியதால் கார் மோதி மூவர் பலி

கம்பளையில் தொழுவ விஹாரை முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த ...

Page 792 of 2114 1 791 792 793 2,114
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு