42.4 சதவீத நகர்புற ஆண்களுக்கும் மற்றும் 3 பெண்களில் ஒருவருக்கும் அதிக உடல் பருமன்
இலங்கையில் உள்ள 3 பெண்களில் ஒருவர் (29.6%) அதிக எடையுடனும் 18 முதல் 60 வயதுக்குட்டபட்ட 8 பெண்களில் ஒருவர் (12.6%) சதவீதம் உடல் பருமன் கொண்டவர்களாக ...
இலங்கையில் உள்ள 3 பெண்களில் ஒருவர் (29.6%) அதிக எடையுடனும் 18 முதல் 60 வயதுக்குட்டபட்ட 8 பெண்களில் ஒருவர் (12.6%) சதவீதம் உடல் பருமன் கொண்டவர்களாக ...
வடக்கு மாகாணத்துக்கு 2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித பயனும் இல்லாததால் தான் ஜனாதிபதியால் பாதீடு வாசிக்கப்பட்டபோது நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இன்று (11) இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ...
வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் ...
வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக ...
மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் ...
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு 7.30 ...
https://youtu.be/noidBWMh1mk
யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ...
