Tag: Batticaloa

வட மாகாணத்தில் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்

வட மாகாணத்தில் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்

அரசாங்கத்தினால் பொது சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை ...

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்தும் காலக்கெடு வர்த்தமானியில்

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்தும் காலக்கெடு வர்த்தமானியில்

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ...

லண்டனில் இலங்கை அமைச்சர்கள்; வெளிநாட்டு சமூகத்துடன் திறந்த உரையாடல்!

லண்டனில் இலங்கை அமைச்சர்கள்; வெளிநாட்டு சமூகத்துடன் திறந்த உரையாடல்!

ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளையின் அழைப்பின் பேரில், இலங்கையின் சுகாதார, ஊடக மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா ...

மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில், விசேட வாகன பரிசோதனை செயல் திட்டம் நேற்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. ...

15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர!

15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் ...

தங்க மோசடி குற்றச்சாட்டில் 2 மில்லியன் டொலர் ஏமாற்றச் செய்தியை மறுக்கும் ஹிஸ்புல்லாஹ்

தங்க மோசடி குற்றச்சாட்டில் 2 மில்லியன் டொலர் ஏமாற்றச் செய்தியை மறுக்கும் ஹிஸ்புல்லாஹ்

தங்க விநியோகம் தொடர்பான மோசடியில் தாம் 2 மில்லியன் டொலர்களால் ஏமாற்றப்பட்டதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார். கானா நாட்டின் ஊடகங்களில் வெளிவந்த ...

கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர் பிரச்சனையால் மக்கள் அவதி

கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர் பிரச்சனையால் மக்கள் அவதி

கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு கழிவு நீர் தேங்கி நாற்றம் வீசுவதோடு, பல்வேறு நோய்கள் பரவும் ...

பூமிக்கு 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழக்கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு

பூமிக்கு 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழக்கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள் பூமிக்கு 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய கோள்ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். புதிய வெளிக்கோள் GJ 251 c அல்லது “சூப்பர்-எர்த்” என அழைக்கப்படுகிறது. ...

சந்திவெளி வாகன விபத்தில் கிரானை சேர்ந்தவர் உயிரிழப்பு

சந்திவெளி வாகன விபத்தில் கிரானை சேர்ந்தவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியை ...

கிளிநொச்சியில் அதிபருக்கே ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் பெயர்!

கிளிநொச்சியில் அதிபருக்கே ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் பெயர்!

வட மாகாணம் கிளிநொச்சி வலயம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது. குறித்த ...

Page 610 of 1157 1 609 610 611 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு