வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை தமிழ் மகா வித்தியாலத்துக்கு முன்பு நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை, 'முழு நாடுமே ஒன்றாய்' போதைப் பொருள் ...
மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை தமிழ் மகா வித்தியாலத்துக்கு முன்பு நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை, 'முழு நாடுமே ஒன்றாய்' போதைப் பொருள் ...
திருகோணமலை - உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருவதாக தெரியவருகின்றது. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் ...
மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தன் என அடையாளம் ...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் "ரெட் கமாண்ட்" என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக பொலிஸார் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது. ...
அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய ...
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் ...
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு குறித்து இலங்கையின் பேராசியர் ஒருவர் ஆய்வு செய்துள்ளதை சர்வதேச ஊடகம் ஒன்று ...
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்காக தமது வாழ்நாள் பங்கினை அர்ப்பணித்து பணியாற்றிய முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் (Street Light) வழங்குவதற்கு செங்கலடி ...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ...
நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ...
