பிள்ளைகளுக்கு வருத்தம் எனக்கூறி நிதி சேகரி கும்பல் யாழ் பொலிஸாரால் விரட்டியடிப்பு
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் வியாழக்கிழமை (6) விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் ...










