Tag: politicalnews

நாளை யாழில் சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வு

நாளை யாழில் சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வு

தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது. இலங்கையும் சுனாமிக்கு ...

முல்லைத்தீவு 59 ஆவது படைத் தலைமையத்தில் அசம்பாவிதம்; இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு 59 ஆவது படைத் தலைமையத்தில் அசம்பாவிதம்; இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கேப்பாபிலவில் ...

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே இன்று(04.11.2025) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழவின் விசாரணைகளின் ...

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

காலியில் அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் ...

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் 'கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா' திட்டத்தில் 200 சிறுவர்களுக்கு பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாரும் சட்டத்தரணியுமான நில்மினி ...

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகுப்புக்களும் தடை

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகுப்புக்களும் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்கும் இன்று (04) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. அதன்படி, ...

யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஐஸுடன் கைது

யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஐஸுடன் கைது

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" என்பவரின் படுகொலை தொடர்பாக, கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த கொலை ...

திருகோணமலையில் காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலையில் காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த ...

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட பொலிசார், பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை ...

Page 561 of 756 1 560 561 562 756
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு