தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை ...
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை ...
மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயமான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று (27) சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய ...
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் போலி துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ...
மன்னார் காவல்துறை பிரிவில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலையில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பணி ...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ததில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது. ...
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ...
கிழக்கு மாகாணம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரி களுகொள்ள பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை ...
பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் ...
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என ...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என ...
