இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கல் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் ...
தெற்காசிய தடகள சம்பியன்ஷிப்பில் திறமையை வெளிப்படுத்திய பாத்திமா சாஃபியா யாமிக் , கோப்ரலாக (Corporal) பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசியத் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலையில், பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் ...
எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற ...
குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை ...
ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் ...
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண ...
https://youtu.be/dxu8ld3urZE
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று (31) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை ...
