திறந்த சந்தையை மீண்டும் திறந்த ஏறாவூர் பற்று தவிசாளர்
ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் ...
ஏற்கனவே திறக்கப்பட்ட ஏறாவூர் பற்று மீராக்கேணி சந்தையை மீண்டும் திறந்து முஸ்லீம் மக்களின் கதாநாயகனாக மாறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முயற்சி செய்வதாக குற்றச் ...
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண ...
https://youtu.be/dxu8ld3urZE
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று (31) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை ...
யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞரே ...
மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை தமிழ் மகா வித்தியாலத்துக்கு முன்பு நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை, 'முழு நாடுமே ஒன்றாய்' போதைப் பொருள் ...
திருகோணமலை - உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருவதாக தெரியவருகின்றது. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் ...
மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தன் என அடையாளம் ...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் "ரெட் கமாண்ட்" என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக பொலிஸார் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது. ...
அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய ...
