Tag: election

பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை

பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை

எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த ...

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல ...

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுவிப்பு

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுவிப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (16) கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ...

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான உரிமை மீறல்கள், குறிப்பாக உடல் தண்டனைகள் நாட்டில் அதிகரித்து வருவதைப் பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தீவிரமான கவலை வெளிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை ...

ஜீவன், மனோ, திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கேடு கெட்ட அரசியலை நிறுத்த வேண்டும்;அமைச்சர் சந்திரசேகர்

ஜீவன், மனோ, திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கேடு கெட்ட அரசியலை நிறுத்த வேண்டும்;அமைச்சர் சந்திரசேகர்

நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை ...

பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதகம் விற்றவர் கைது

பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதகம் விற்றவர் கைது

சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். வெதுப்பக உற்பத்திகள் விற்பனை ...

காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?

காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?

எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, ...

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் ...

Page 583 of 737 1 582 583 584 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு