மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ...










