Tag: srilankapolice

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான ...

போலி என்.வி.கியூ சான்றிதழ் வழங்கிய நிறுவனம்

போலி என்.வி.கியூ சான்றிதழ் வழங்கிய நிறுவனம்

போலி NVQ சான்றிதழ் வழங்கிய நிறுவனமொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான NVQ சான்றிதழ்களைப் ...

விசேட அதிரடிப் படைக்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி

விசேட அதிரடிப் படைக்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி

விசேட அதிரடிப் படைக்காக (STF) 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விசேட அதிரடிப் படையின் (STF) ...

அமரர்-தாமோதரம்பிள்ளை அழகையா

அமரர்-தாமோதரம்பிள்ளை அழகையா

battinaatham ஊடகத்தின் பிரதம ஆசிரியர் தயாபரனின் மாமனாரும், battinaatham ஊடகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அருண் பிரதீஸின் பாட்டனுமாகிய தாமோதரம் பிள்ளை அழகையா சற்று முன் யாழ்ப்பாணத்தில் காலமானார். ...

நாளை யாழில் சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வு

நாளை யாழில் சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வு

தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது. இலங்கையும் சுனாமிக்கு ...

முல்லைத்தீவு 59 ஆவது படைத் தலைமையத்தில் அசம்பாவிதம்; இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு 59 ஆவது படைத் தலைமையத்தில் அசம்பாவிதம்; இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கேப்பாபிலவில் ...

சிறுவர் இல்ல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; அம்பாறை நன்னடத்தை அதிகாரி கைது

சிறுவர் இல்ல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; அம்பாறை நன்னடத்தை அதிகாரி கைது

அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் ...

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே இன்று(04.11.2025) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழவின் விசாரணைகளின் ...

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் 'கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா' திட்டத்தில் 200 சிறுவர்களுக்கு பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாரும் சட்டத்தரணியுமான நில்மினி ...

அனுர அரசே போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பிரச்சினையை உருவாக்கியது; மஹிந்த தரப்பு குற்றச்சாட்டு

அனுர அரசே போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பிரச்சினையை உருவாக்கியது; மஹிந்த தரப்பு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி குழுக்கள் பல இணைந்து நுகேகொடையில் (Nugegoda) ஏற்பாடு செய்துள்ள போராட்ட பேரணியில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியையும் கலந்துகொள்ளச் செய்யாமல் இருக்க ஏற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது. ...

Page 579 of 765 1 578 579 580 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு